கோவையில் குடிநீரை சூயஸ் நிறுவனம் கபளீகரம் செய்ய அனுமதியளித்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கை நகரகுழு சார்பில் சௌரியபாளையத்தில் பிரச்சார இயக்கம் புதனன்று நடைபெற்றது.
கோவையில் குடிநீரை சூயஸ் நிறுவனம் கபளீகரம் செய்ய அனுமதியளித்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கை நகரகுழு சார்பில் சௌரியபாளையத்தில் பிரச்சார இயக்கம் புதனன்று நடைபெற்றது.